ஓசி சிகரெட் கேட்டவரை கத்தியால் குத்திய சிறுவன் மீது வழக்கு

58பார்த்தது
மதுரையில் ஓசி சிகரெட் கேட்டவரை கத்தியால் குத்திய பீகாரை சேர்ந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு


மதுரை சித்திரை திருவிழாவிற்கு பிபி வியாபரம் செய்வதற்காக வந்திருந்த பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது சலீம் (25) என்பவர் டவுண்ஹால் ரோடு பகுதியில் உள்ள தங்குவிடுதியில் தங்கி இரவில் தூங்கிய போது மொட்டை மாடியில் பீகார் மாநிலம் மிஸ்கர் டோல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சிகரெட் குடித்த போது அதனை தருமாறு சலீம் கேட்டபோது தர முடியாது எனக்கூறி வாக்குவாதம் ஏற்பட்டதில் சலீமை 17 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்தியதில் காயம் ஏற்பட்டு சலீம் அரசு மருத்துவமனையில் அனுமதி - சிறுவன் மீது 4 பிரிவுகளின் கீழ் திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி