“சங்கிகளைப் பார்த்தால் பரிதாபம் மட்டுமே வருகிறது” - உதயநிதி சாடல்

55பார்த்தது
ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயிலில் உதயநிதியின் புகைப்படத்தை மிதிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்ட பதிவில், “என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது. என் புகைப்படத்தை நன்கு மிதிக்கட்டும், அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி