காத்திருப்பதும் சுகம் என்பதை உணர்த்திய கடிதங்கள்.!

61பார்த்தது
காத்திருப்பதும் சுகம் என்பதை உணர்த்திய கடிதங்கள்.!
இன்றைய தலைமுறையினருக்கு தபால் பற்றி தெரிந்தாலும், அதன் முக்கியத்துவம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. பிடித்தவர்களிடமிருந்து கடிதம் வரும் வரை காத்திருந்து, அதை பிரித்து, படித்து, அந்த தருணத்தை அனுபவித்தருபவர்களுக்கு மட்டுமே அது புரியும். காத்திருத்தல், எழுத்துக்கள் மூலம் அன்பை உணர்தல், அந்த தபாலை பொக்கிஷமாக வைத்திருத்தல் போன்ற சின்ன சின்ன நிகழ்வுகளில் புதைந்திருந்த அந்த மகிழ்ச்சி, இன்றைய வாட்ஸ்அப், பேஸ்புக் என எதிலுமே காணமுடியாது.

தொடர்புடைய செய்தி