இர்பான் மீது சட்ட நடவடிக்கை - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

82பார்த்தது
இர்பான் மீது சட்ட நடவடிக்கை - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
"கருணை காட்டாமல் இர்ஃபான் மீது சட்ட நவடிக்கை எடுங்கள்” என, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள இர்ஃபானுக்கு கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். தன் மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து, அதை ஒரு விழாவாக நடத்தி வீடியோ வெளியிட்டதற்கு, யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கேட்ட நிலையில், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி