மாட்டிறைச்சி வைத்திருந்தவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

81பார்த்தது
மாட்டிறைச்சி வைத்திருந்தவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டம்!
மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகளை போலீசார் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். அவர்களின் மாட்டுத் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 150 மாடுகள், குளிர்சாதன பெட்டியில் இருந்த மாட்டிறைச்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் அளித்துள்ள மாவட்ட எஸ்பி, 11 பேரது வீடுகளும் அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததால் இடிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி