சிஷ்யனின் மகள் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்

60பார்த்தது
சிஷ்யனின் மகள் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்
இயக்குநர் சேரனின் மகள் நிவேதா - சுரேஷ் ஆதித்யா திருமணம் சென்னையில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுக்க, இயக்குநர் பாரதிராஜா, சீமான் , சமுத்திரக்கனி ஆகியோர் சீர் செய்து நடத்திக் கொடுத்தனர். சேரனின் மகள் விருப்பப்படி இந்தத் திருமணத்தை மிக எளிமையான முறையில் நடத்தினார் சேரன். ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தது சேரன் குடும்பத்தாரை நெகிழ்ச்சியடைய வைத்ததை மறக்கவே முடியாது.

தொடர்புடைய செய்தி