வேப்பனப்பள்ளி அருகே நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு தினம்.

74பார்த்தது
வேப்பனப்பள்ளி அருகே நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு தினம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று தமிழ்நாடு தினம் கொண்டாடினர். பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு வரைபடத்தை வரைந்து, கம்பு, கேழ்வரகு, சோளம், உலுவல் அவரை, பச்சைப்பயிறு, உள்ளிட்ட பல தானியங்களை கொண்டு தமிழ்நாடு வரைந்தனர். இதை ஆசிரியர்கள் வேகுவாக பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி