மத்தூர் அருகே உறவினரை வெட்டிய வாலிபருக்கு காப்பு.

56பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த பெரிய அலேரஹள்ளி பகு தியை சேர்ந்தவர் பாதுஷா. இவரது மகள் சவுகத் அலி(27) இதே பகுதியை சேர்ந்த அத்தை மகனான முஸ்தபாவுக்கும், சவுகத் அலிக்கும் இடையே நிலப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் கொடுவாளால் சவுகத் அலி, முஸ்தபாவை தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார். முஸ்தபாவை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் மத்தூர் போலீசார் நேற்று வழக்குபதிவு செய்து சவுகத் அலியை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி