கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியில் அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் போர்டுகள் வந்த புகார்களின் பேரில் போலீசார் நேற்று அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இது தொடர்பாக மஞ்சு ( 25) உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.