கிருஷ்ணகிரி: 116 இடங்களில் தானியங்கி மின் வேலிகள்

53பார்த்தது
கிருஷ்ணகிரி: 116 இடங்களில் தானியங்கி  மின் வேலிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள 116 இடங்களில் யானைகளை மின்சாரம் தாக்குவதை தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தானியங்கி மின் நிறுத்த கருவிகள் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் மின்சார வயர்களில் லேசான அதிர்வு ஏற்பட்டாலே, மின்சாரம் தானாக நின்று விடும் வகையில் இந்த கருவியின் செயல்பாடு அமைந்துள்ளதாக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி