பணம் கொடுக்கல் வாங்கலில் அண்ணனை தாக்கிய தம்பி.

56பார்த்தது
பணம் கொடுக்கல் வாங்கலில் அண்ணனை தாக்கிய தம்பி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எழில் நகரை சேர்ந்தவர் முருகன் (40) டிரைவர் இவரத தம்பி சக்திவேல் (36) இவரிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பின்னர் பணத்தை திரும்ப கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவம் அன்று இரவு சக்திவேல் தனது அண்ணனிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் சக்தி வேல், முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி