அரசு பள்ளிகளுக்கு புதிய வர்ணம் பூசிய ரோட்டரி சங்கத்தினர்

67பார்த்தது
அரசு பள்ளிகளுக்கு புதிய வர்ணம் பூசிய ரோட்டரி சங்கத்தினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள ஜெக்கேரி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் எலைட் சங்கம் சார்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு முழுமையாக வண்ணம் பூசி புது பொலிவுடன் செய்யப்பட்டது. இந்த செயல் திட்டத்தை எலைட் சங்கத் தலைவர் ரொட்டோரியன் சங்கர் ஏற்று கொண்டு திறந்து வைத்தார்.

. இதில் மாவட்ட ஆளுநர் திருமதிRtn. சுபாங்கி மற்றும் மண்டல பொறுப்பாளர் திருRtnஆனந்த ராஜாமணி மற்றும் ரொட்டோரியன்கள் அறம் கிருஷ்ணன், கவிஞர் அ க இராசு. விஜயராகவன், காளிமுத்து. சண்முகநாதன், அருண். சீனி சாரதி. வேணுகோபால். செந்தில் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள்,
பள்ளி இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பொதுமக்கள், எலைட் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி