கோவையில் இன்று பிற்பகல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
அன்னபூர்ணா விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் இன்று (செப்., 14) பிற்பகல் 3 மணிக்கு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. மத்திய அமைச்சரிடம் ஜிஎஸ்டி தொடர்பாக அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் கேள்வியெழுப்பிய நிலையில், சர்ச்சை வெடித்தது. அதற்காக அவர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் அழுத்தம் கொடுத்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தொடர்புடைய செய்தி