சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

58பார்த்தது
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு
சுபமுகூர்த்த நாட்களில் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால், ஆவணி மாத கடைசி சுபமுகூர்த்த நாளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 16ஆம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 முன்பதிவு வில்லைகளும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி