ஓசூர் மாநகராட்சியில், பணியாளர் குறை கேட்பு கூட்டம்

58பார்த்தது
ஓசூர் மாநகராட்சியில், பணியாளர் குறை கேட்பு கூட்டம்
ஓசூர் மாநகராட்சியில், மாநகராட்சி ஆணையாளர் திரு. ஶ்ரீகாந்த் ஐ. ஏ. எஸ் அவர்களின் உத்தரவின் பேரில், மாநகராட்சியின் அனைத்து பணியாளர்களுக்கான குறை கேட்புக் கூட்டம் மாநகர நல அலுவலர் டாக்டர். பிரபாகரன், உதவி ஆணையாளர் (வருவாய்) திரு. டிட்டோ, உதவி ஆணையாளர் (கணக்கு) திரு. குமரேசன் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நடைபெற்றது. பணியாளர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களது குறைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி