சரஸ்வதி பூஜை: கட்டாயம் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.!

62பார்த்தது
இன்று (அக்.11) சரஸ்வதி பூஜையன்று மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் இந்த ஒரு விளக்கை ஏற்றினால் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஒரு தட்டில் வெள்ளை மொச்சைப் பயிறை பரப்பி அதில் 2 அகல் விளக்குகளை வைக்க வேண்டும். ஒரு விளக்கில் மஞ்சள் தூளை நிரப்பி வைக்க வேண்டும். மற்றொரு விளக்கில் நெய்/நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். சுக்கிர ஓரையில் இந்த தீபம் ஏற்றினால் நல்லது. இன்று இந்த தீபத்தை மறக்காமல் ஏற்றுங்கள்.

நன்றி: Bhakthi Express

தொடர்புடைய செய்தி