கன்டெய்னர் லாரி மோதி விபத்து.. 3 இளைஞர்கள் பலி

64பார்த்தது
கன்டெய்னர் லாரி மோதி விபத்து.. 3 இளைஞர்கள் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற ராகுல், விஜய்குமார், வசந்த்குமார் ஆகிய மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி