பணம் வைத்து சீட்டாட்டம் 4 பேருக்கு காப்பு.

74பார்த்தது
பணம் வைத்து சீட்டாட்டம் 4 பேருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் சிப்காட் போலீசாருக்கு தேசிங்கு நகர் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிவதாக வந்த தகவலின் பேரில் பேதலீசார் அந்த பகுதியில் சம்வம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது. அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (50) சிவக்குமார் (41) அரூர் தீர்த்தமலையை சேர்ந்த அய்யப்பன் (30) குடியாத்தம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37) ஆகியோர் என தெரியவந்தது. இதை அடுத்து நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி