ரெட் அலர்ட் என்பதற்காக அச்சமடைய தேவையில்லை!

64பார்த்தது
ரெட் அலர்ட் என்பதற்காக அச்சமடைய தேவையில்லை!
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பதற்காக அச்சமடைய தேவையில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ரெட் அலர்ட் எச்சரிக்கையால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி