கனமழை: பரிசலில் ஆற்றை கடந்த கர்ப்பிணி பெண் (Video)

82பார்த்தது
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பொழிகிறது. அதன்படி, கொடிவேரி, டி.என்.பாளையம், பங்களாபுதூர், காசிபாளையம், கரட்டடிபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. அங்குள்ள ஒரு பகுதியில் சாலை வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண் பரிசலில் ஆற்றை கடந்துள்ளார்.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி