முன்னாள் முதலவர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி

52பார்த்தது
முன்னாள் முதலவர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவசேனா யுபிடி கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். அவருக்கு இதயத்தின் தமனியில் அடைப்புகள் இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். 2012, 2016-ல் அவருக்கு ஏற்கனவே ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி