ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. நீதிமன்றம் கருத்து

66பார்த்தது
ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. நீதிமன்றம் கருத்து
ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குற்றமாக கருதும் விதிகள் நீக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவில்(BNS) அந்த விதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்றால், மத்திய அரசிடம் முறையான கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். திய குற்றங்களை வரையறுப்பது, திருத்துதல் உள்ளிட்டவை நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி