மேம்பாலங்களில் நிறுத்தப்படும் கார்கள்.. போலீசார் எச்சரிக்கை

66பார்த்தது
மேம்பாலங்களில் நிறுத்தப்படும் கார்கள்.. போலீசார் எச்சரிக்கை
சென்னைக்கு வரும் 16ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதன் எதிரொலி காரணமாக இன்றே (அக் 14) வேளச்சேரி மேம்பாலத்தில் கார் உரிமையாளர்கள் பார்க்கிங்கிற்கு இடம் பிடித்து தங்களது கார்களை வரிசையாக நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேம்பாலத்தில் நிறுத்தப்படும் கார்களால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் காரை உடனடியாக எடுக்கும்படி கார் உரிமையாளர்களை போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி