மேம்பாலத்தில் கார் பார்க்கிங்: "எங்களுக்கு வேற வழி தெரியல..."

83பார்த்தது
சென்னை பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், மேம்பாலத்தில் காரை நிறுத்தியுள்ள காரின் உரிமையாளர்கள் செய்தியாளர்களிடம், "வெள்ளத்தில் இருந்து கார்களை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. மழைநீரால் கார் பாதித்து சர்வீஸ் ஷோரூமுக்கு ரூ.50,000 செலவு செய்வதற்கு பதிலாக இந்த ரூ.1,000 அபராதத்தை கட்டி விடலாம்" என பேட்டியளித்துள்ளனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி