மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவர் தற்கொலை

57பார்த்தது
மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவர் தற்கொலை
திருச்சி உறையூரை சேர்ந்தவர் ரவி (35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். ரவி பலமுறை குடும்பம் நடத்த அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரவி கடந்த ஞாயிறு (அக். 13) இரவு தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி