13-வது புத்தகத் திருவிழா தொடக்கம்

55பார்த்தது
13-வது புத்தகத் திருவிழா தொடக்கம்
ஓசூரில் ஹில்ஸ் ஹோட்டலில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 13வது புத்தகத் திருவிழா இன்று துவங்கியது. மாவட்ட ஆட்சியர் சரயு அவர்கள ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் பொதுமக்கள் குடும்பத்துடன் (பள்ளி குழந்தைகளுடன்) சென்று புத்தகங்கள் வாங்கி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி