ராணுவ வீரர்களுக்கு ராக்கிகள் நெய்த காஷ்மீர் பெண்கள்

67பார்த்தது
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீர் பெண்கள் 200க்கும் மேற்பட்ட ராக்கிகளை கைகளால் நெய்து அனுப்பி வைத்தனர். அவர்கள் மணிகள் மற்றும் நூல்களால் ராக்கிகளை நெய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. நமது ராணுவ வீரர்கள் தங்களுடைய சகோதரிகளை நினைத்து கவலைப்படக் கூடாது என்பதற்காக ராக்கிகளை செய்கிறோம் என ராக்கி பயிற்சியாளர் வாசிம் பதான் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி