28 ஆம் ஆண்டு இரட்டை புறா பந்தயப் போட்டி

54பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் கிராம புறா ஷோக்தாரிகள் இணைந்து நடத்தும் 28 ஆம் ஆண்டு இரட்டை புறா பந்தயப் போட்டி இன்று நடைபெற்றது. இரும்பூதிப்பட்டி அருகே உள்ள இருப்புகல்மேடு பகுதியில் நடைபெறும் புறா பந்தய போட்டியானது இன்று மற்றும் நாளை இரட்டை கர்ணப்புறா போட்டி நடைபெறுகிறது. வரும் 20 மற்றும் 21ஆம் தேதி இரட்டை சாதாப்புறா போட்டி நடைபெறவுள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி