திருவிழாவில் பாலவிடுதி காவல் நிலையத்தில் முதல் மரியாதை

73பார்த்தது
கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதியில் ஸ்ரீமாரியம்மன், பகவதியம்மன், முத்தலம்மன் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி இரவு கரகம் பாலித்தலுடன் தொடங்கியது. மறுநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உச்சி கால பூஜை நடந்தது. அலகு குத்துதல், தீ சட்டி, பொங்கல் வைத்தல், மா விளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று பாலவிடுதி காவல் நிலையத்தில் முதல் மரியாதை செலுத்தி கிடா வெட்டுதல் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி