கரூரில் மாநில அளவிலான வாலிபால் போட்டி

55பார்த்தது
கரூரில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
கரூர் வேட்டமங்கலம் அருகே உள்ள ஆண்டாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது மாநில அளவில் பல்வேறு அணிகள் கலந்து கொண்ட இப்போ போட்டியில் வெற்றி பெற்றுள்ளன பரிசளிப்பு விழா ஏப்ரல் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது இந்நிகழ்வில் புகலூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு சுழல் கோப்பை மற்றும் பரிசுத்தொகையினை வழங்கினார்.

முதலிடம் வெற்றி கண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ப்ளாக் ஸ்குவாடு அணியின் வீரர்களுக்கும், இராண்டாம் இடம் வெற்றி கண்ட #திருச்சி மாவட்டத்தை சேர்ந்த RVR அணியின் வீரர்களுக்கும், மூன்றாம் இடம் வெற்றி கண்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த ரத்னம் கல்லூரி வீரர்களுக்கும் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கி சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி