சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது

65பார்த்தது
சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பாலவிடுதி ஒயின்ஷாப் அருகே உள்ள முள்ளு காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா சாந்த பாளையத்தை சேர்ந்த மனோகர் (32) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி