கன்வர் யாத்திரை விவகாரம்- உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

65பார்த்தது
கன்வர் யாத்திரை விவகாரம்- உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
கன்வர் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள உணவக உரிமையாளர்கள் மற்றும் உணவங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் அரசுகள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், கடை முன்பு உரிமையாளர்களின் பெயர் பலகையை வைக்க கட்டாயப்படுத்தக்கூடாது என நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி