குமரி -எரியாத மின்விளக்கு பொதுமக்கள் அவதி

51பார்த்தது
குமரி -எரியாத மின்விளக்கு பொதுமக்கள் அவதி
கன்னியாகுமாரி மாவட்டம்
நாகர்கோவிலில் மாநகராட்சியின் முக்கிய பகுதியாக விளங்கும் மணிமேடையில் எரியாத மின் விளக்குகளால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்,

தொடர்புடைய செய்தி