பணிநிறைவு ஆணை வழங்கல் நிகழ்ச்சி

592பார்த்தது
பணிநிறைவு ஆணை வழங்கல் நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி ஓய்வு பெறுவதையொட்டி அவருக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா பணிநிறைவு ஆணை வழங்கினார்கள். உடன் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளிஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை ஷிலா ஜாண், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஷகிரா பானு,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (உதவி) செல்வலெட் சுஷ்மா உட்பட பலர் உள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி