நாகர்கோவிலில் பந்தய புறாக்களுக்கு பரிசளிப்பு விழா.

541பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆல் இந்தியா பீஜியன் பிளேயர்ஸ் அசோசியன் 22 வது ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பந்தங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற புறாக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீல் சதீஷ் , பாபுஆண்டனி பழனியப்பன் , கராத்தே ஈஸ்வரன் ராம் பிரசாத் கண்ணன் பழனி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி