நாகர்கோவிலில் மது விற்றவர் கைது.

61பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 53), தொழிலாளி. இவர் ஆயுதப்படை அலுவலகம் செல்லும் சாலையில் நேற்று மது விற்பனையில் ஈடுபட்டதாக நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி