பூத்துறை மீனவர் ஓய்வறையை திறந்து வைத்த ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.

83பார்த்தது
பூத்துறை மீனவர் ஓய்வறையை திறந்து வைத்த ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை பகுதியில் முஞ்சிறை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இ. பேபி ஜாண்  மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 - லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீனவர் ஓய்வறையை மக்கள் பயன்பாட்டிற்கு  ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி