நாளை உத்திரமேரூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

72பார்த்தது
நாளை உத்திரமேரூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.
திமுக தலைவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவின்படி
நாளை 01-05-2024 புதன்கிழமை காலை 10. 30 மணி அளவில்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் உத்திரமேரூர் KMR பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் துவக்க விழா நடைபெறவுள்ளது.

இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் காஞ்சிபுரம் பாராளுமன்ற தனி தொகுதி INDIA கூட்டணியின் வேட்பாளர் சிறுவேடல் க. செல்வம் அவர்களும் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைக்க உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி