புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும்

60பார்த்தது
புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும்
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் உள்ள செல்வராகவன் அடிக்கடி எக்ஸ் தளத்தில் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் பதிவுகளை எழுதி வருகிறார். அவரின் சமீபத்திய பதிவில், “ஐயோ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும். இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்” என எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி