பறவைகளின் தாகம் தீருங்கள்.. சீமான் வேண்டுகோள்!

85பார்த்தது
பறவைகளின் தாகம் தீருங்கள்.. சீமான் வேண்டுகோள்!
கோடை வெயிலில் இருந்து மனிதனைப் போல மற்ற உயிர்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக நாதக தலைமையின் எக்ஸ் தள பக்கத்தில், 'இது கடும் வெயிற்காலம்! வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நாம் பிற உயிரினங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும், தங்கள் வீடுகளின் முகப்பில் அல்லது மாடியில் பறவைகளுக்கும், பிற சிற்றுயிர்களுக்கும் தண்ணீர்த்தொட்டி அமைத்து உயிர்நேயம் காக்க கேட்டுக்கொள்கிறேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி