அச்சரப்பாக்கத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைகூட்டம்

70பார்த்தது
செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு மற்றும் மே 5ஆம் தேதி 42வது வணிகர் தின குறித்து ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இம்மானுவேல் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமன் ராஜா வெள்ளையன், மாநில பொதுச் செயலாளர் ராகவேந்திரா மணி, மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மே 5 தேதி சென்னையில் நடைபெறும் வணிகம் காக்கும் வெள்ளையன் இளைய தலைமுறை 42வது எழுச்சி மாநாடு குறித்து சங்க நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி