அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் தேரோட்டம்

68பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நகர் பகுதியில் அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 63 நாயன்மார்கள் வீதி உலா ஆட்சீஸ்வரர் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று ஏழாம் நாளான இன்று ஆட்சீஸ்வரர் தேரில் எழுந்தருளி முக்கிய விதிகள் விழா விதிவிலாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி