மதில் சுவற்றை நகராட்சி அகற்ற வரும் போது எதிர்ப்பு

52பார்த்தது
மதில் சுவற்றை நகராட்சி அகற்ற வரும் போது எதிர்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சி உட்பட்ட மாருதி நகர் முதல் குறுக்குத் தெருவில் ஜெயந்திலால் ஜெயின் என்பவருக்கு சொந்தமான வீட்டுமனை உள்ளது. அவரது வீட்டுமனையையொட்டி போடப்பட்டுள்ள மதில் சுவற்றை நகராட்சி அகற்ற வரும் போது எதிர்ப்பு நகராட்சி கமிஷனர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சரியான விளக்கம் தர முடியாமல் திணறல்.

தொடர்புடைய செய்தி