வெளிநாட்டில் தமிழருக்கு கொட்டிய பண மழை

67பார்த்தது
வெளிநாட்டில் தமிழருக்கு கொட்டிய பண மழை
கனடாவில் வசிக்கும் தமிழருக்கு லாட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. வேல்முருகு சுந்தரலிங்கம் என்ற நபருக்கு லொட்டோ மேக்ஸ் லாட்டரியில் ரூ. 60,95,568.31 பணம் பரிசாக கிடைத்துள்ளது. அவர் கூறும் போது, “இவ்வளவு பெரிய வெற்றியைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்கிறேன். என்னைச் சுற்றி என் குடும்பம் இருப்பது இன்னும் சிறப்பானது. கேஸ் நிலையத்தில் தான் லாட்டரி டிக்கெட் வாங்கினேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி