தமிழகத்தில் ஏ.சி. விற்பனை புதிய உச்சம்

71பார்த்தது
தமிழகத்தில் ஏ.சி. விற்பனை புதிய உச்சம்
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மார்ச் மாதத்தில் தொடங்கிய வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் பல மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. இரவில் உஷ்ணம் அதிகமாகி புழுக்கம் ஏற்படுவதால் மக்கள் வீடுகளுக்குள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் ஏ.சி. பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலான குடும்பங்களில் புதிதாக ஏ.சி. வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஏ.சி. விற்பனை கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாக இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி