பொது மக்களுக்கு புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு

64பார்த்தது
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விட்டிலாபுரம் ஊராட்சி உட்பட்ட சிட்லம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அப்பகுதியில் மின் பற்றாக்குறையால் கடந்த 15 ஆண்டுகளாக அடிக்கடி மின் இணைப்புதுண்டிக்கப்படுவதும், குறைவான மின்னழுத்த மின்சாரம் மட்டுமே வந்த நிலையில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பொருட்கள் திடீர் திடீரென பழுதடைவதால் கடும் அவதி அடைந்து வந்தனர் அடுத்து உயர் மின் அழுத்த மின்மாற்றி வேண்டுமென எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதி மக்களின்மின்சாரத்துறையை அணுகிநேரடியாக தங்கள் பகுதிக்கு உயர் மின்னழுத்தமின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து தொடர் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக 5. 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 240 மெகாவாட்அடங்கியமின்மாற்றிபொருத்தப்பட்டதுபுதியமின்மாற்றியைபொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும்நிகழ்ச்சிநடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மின்வாரிய துறை மாவட்ட அளவிளான உயர் அதிகாரிகள் பங்கேற்று புதியமின்மாற்றியை(டிரான்ஸ்பார்மரை) மக்கள் பயன்பாட்டிற்குஅர்ப்பணித்தனர் கடந்த 15 ஆண்டுகால கோரிக்கையைநிறைவேற்றிய அரசு அலுவலர்களுக்கு எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள் தங்களதுநன்றியைதெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி