மதில் சுவர் இடிக்க வந்த அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

64பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சி உட்பட்ட மாருதி நகர் முதல் குறுக்குத் தெருவில் ஜெயந்திலால் ஜெயின் என்பவருக்கு சொந்தமான வீட்டுமனை உள்ளது. அவரது வீட்டுமனையையொட்டி போடப்பட்டுள்ள மதில் சுவற்றை நகராட்சி அகற்ற வரும் போது எதிர்ப்பு நகராட்சி கமிஷனர் மற்றும் நகராட்சி அலுவலரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி