மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்த நேர் மோர்

59பார்த்தது
கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்க நீர் மோர் - மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று முதல் ஜூன் மாதம் வரை நாள்தோறும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவங்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.

இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் மணி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள்,
பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி