கூடுவாஞ்சேரியில் சைக்கிள் பேரணி

62பார்த்தது
கூடுவாஞ்சேரியில் சைக்கிள் பேரணி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியில் 2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடைபெறுவதையொட்டி அங்கு தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணி இதில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி