அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!

60பார்த்தது
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மறைமலைநகர் நகராட்சியின் 2 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைமலைநகர் நகர கழக செயலாளர் ரவிக்குமார், முன்னாள் மறைமலைநகர் நகராட்சி நகரமன்ற தலைவர் கோபிகண்ணன் பங்கேற்று பொதுமக்களுக்கு பழங்கள், குளிர்பானங்களை வழக்கினர்.

தொடர்புடைய செய்தி